Wednesday, 2 March 2011

வெற்றி

நீ வார்த்தை வாளெடுத்துப்
போர்புரிகையில்
கண்ணீர் கேடயங்களோடு
காத்திருப்பேன்....
முட்டினாலும் மோதினாலும்
இறுதியில் வெல்வது
எப்போதும் நான்தான்
 

No comments:

Post a Comment