கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Pages
முதல் பக்கம்
Saturday, 13 March 2010
என் முதல் கவிதை
வெறுமை
மரங்களே இல்லாத
காடு
பூக்களே இல்லாத
நந்தவனம்
நட்சத்திரங்களும் நிலவும்
இல்லாத இரவு
இவை எப்படி
இருக்குமோ
அது போல்
உன் நினைவுகள் இல்லாத
என் நாட்கள்.....
...............................................அனு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment