Saturday, 13 March 2010

என் முதல் கவிதை

வெறுமை


மரங்களே இல்லாத

காடு

பூக்களே இல்லாத

நந்தவனம்

நட்சத்திரங்களும் நிலவும்

இல்லாத இரவு

இவை எப்படி

இருக்குமோ

அது போல்

உன் நினைவுகள் இல்லாத

என் நாட்கள்.....

...............................................அனு

No comments:

Post a Comment