Saturday, 13 March 2010

மயில் குட்டி

பொங்கலுக்காக

வீட்டை சுத்தம் செய்கையில்

பரண் மீது கிடைத்த

பன்னிரெண்டாம் வகுப்பு தாவரவியல்

புத்தகத்தில் மறைத்து வைத்த

மயிலிறகு

குட்டி போடவில்லை...

...............................................அனு

No comments:

Post a Comment