Monday, 19 April 2010

மழை

உன்
பாத கொலுசு
சப்தம்
கேட்டு
வாசலுக்கு
ஓடோடி
வந்தேன்.....
நீயில்லை
மழை பெய்து
கொண்டிருந்தது......

No comments:

Post a Comment