Sunday, 4 April 2010

என் கவிதைகளுக்கு எஜமானனே
















எப்படி கட்டி
போட்டாலும்
ஓடோடி
சென்று விடுகின்றன
உன் காலடி தேடி
என் கவிதை
நாய் குட்டிகள்.....

No comments:

Post a Comment