Sunday, 4 April 2010

நம் மௌனம்



நாம்
இருவரும்
மௌனமாய்
இருப்பது
வார்த்தைகள்
தீர்ந்து
விட்டதால்
அல்ல
இதழ்கள்
இளைப்பாற
நம்
கண்களும்
கொஞ்சம்
கதைக்கட்டுமே

No comments:

Post a Comment