Friday, 10 September 2010

கவிதை எழுத 
கணினியை 
துவக்கினால் 
திரையில் 
உன் முகம்....
அதே வேகத்தில்
அணைத்து விடுகிறேன்
கணினியையும் 
கவிதை எழுதும் 
எண்ணத்தையும்....

No comments:

Post a Comment